யாழ்.மாவட்டத்தில் 956 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போது  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை  மேலும் அதிகரித்திருக்கின்றது இந்நிலையில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கின்றது அதன்படி தற்போது யாழ் மாவட்டத்தில் … Continue reading யாழ்.மாவட்டத்தில் 956 பேர் சுய தனிமைப்படுத்தலில்!